1) நீதி நூல்களில் சிறியது எது ?
a) இன்னா நாற்பது
b) இனியவை நாற்பது
c) கார் நாற்பது
d) ஏலாதி
2) நீதி நூல்களில் பெரியது எது ?
a) இன்னா நாற்பது
b) இனியவை நாற்பது
c) கார் நாற்பது
d) திருக்குறள்
3) அகநூல்களில் சிறியது எது ?
a) இன்னா நாற்பது
b) இனியவை நாற்பது
c) கார் நாற்பது
d) ஏலாதி
4) அகநூல்களில் பெரியது எது ?
a) இன்னா நாற்பது
b) இனியவை நாற்பது
c) கார் நாற்பது
d) திணைமாலை நூற்றைம்பது
5) இரட்டை அறநூல்கள் யாவை ?
a) இன்னா நாற்பது, இனியவை நாற்பது
b) இன்னா நாற்பது, கார் நாற்பது
c) கார் நாற்பது, இனியவை நாற்பது
d) கார் நாற்பது, ஏலாதி
6) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறநூல்கள் எண்ணிக்கை எத்தனை ?
a) 10
b) 11
c) 12
d) 14
7) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகநூல்களின் எண்ணிக்கை எத்தனை ?
a) 5
b) 6
c) 7
d) 8
8) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறநூல்களின் எண்ணிக்கை எத்தனை ?
a) 1
b) 2
c) 4
d) 6
9) கார்நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
a) விளம்பிநாகனார்
b) காரியாசன்
c) கண்ணன் கூத்தனார்
d) பொய்கையார்
10) சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
a) விளம்பிநாகனார்
b) காரியாசன்
c) கண்ணன் கூத்தனார்
d) பொய்கையார்