Tamil Literature from Sangam age till contemporary times (PQ)

1) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகநூல்களின் எண்ணிக்கை எத்தனை ?

a) 5
b) 6
c) 7
d) 8

2) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறநூல்களின் எண்ணிக்கை எத்தனை ?

a) 1
b) 2
c) 4
d) 6

3) கார்நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

a) விளம்பிநாகனார்
b) காரியாசன்
c) கண்ணன் கூத்தனார்
d) பொய்கையார்

4) சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

a) விளம்பிநாகனார்
b) காரியாசன்
c) கண்ணன் கூத்தனார்
d) பொய்கையார்

5) இன்னா நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

a) விளம்பிநாகனார்
b) கண்ணன் கூத்தனார்
c) பொய்கையார்
d) கபிலர்

6) இனியவை நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

a) விளம்பிநாகனார்
b) பூதஞ்சேந்தனார்
c) பொய்கையார்
d) கபிலர்

7) களவழி நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

a) விளம்பிநாகனார்
b) பூதஞ்சேந்தனார்
c) பொய்கையார்
d) கபிலர்

8) கல்வி கரையில கற்பவர் நாள்சில – இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல்

a) நாலடியார்
b) நான்மணிக்கடிகை
c) இன்னா நாற்பது
d) கார் நாற்பது

9) ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என சிறப்பிக்கப்படும் நூல்கள்

a) திருக்குறள், நாலடியார்
b) இன்னா நாற்பது, இனியவை நாற்பது
c) திருக்குறள், இனியவை நாற்பது
d) கார் நாற்பது, நான்மணிக்கடிகை

10) முத்தரையர் பற்றி கூறும் நூல் எது ?

a) நான்மணிக்கடிகை
b) நாலடியார்
c) இன்னா நாற்பது
d) கார் நாற்பது