ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் (PQ)

1) இலக்கிய வித்தகர் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்?

a) நச்சினார்க்கினியர்
b) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
c) உ.வே. சாமி நாத ஐயர்
d) சி. இலக்குவனார்

2) தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம் எனும் உரை நூல்களை எழுதியவர் யார்?

a) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
b) சி.வை. தாமோதரம் பிள்ளை
c) உவே. சாமி நாத ஐயர்
d) சி. இலக்குவனார்

3) சுந்தரம் பிள்ளையைப் போற்றும் விதமாக தமிழக அரசு நிறுவியது யாது?

a) பேராசிரியர் பணி
b) பல்கலைக் கழகம்
c) அரசவைக் கவிஞர் பணி
d) அறக் கட்டளை

4) எழிலரசி, மாணவர் ஆற்றுப் படை எனும் நூல்களை எழுதியவர் யார்?

a) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
b) சி.வை. தாமோதரம் பிள்ளை
c) உ.வே. சாமி நாத ஐயர்
d) சி. இலக்குவனார்

5) உ.வே. சா நூல் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?

a) திருவாரூர்
b) திருச்சி
c) மதுரை
d) சென்னை

6) ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் மாணவராக இருந்தவர் யார்?

a) தமிழ்க் குடிமகன்
b) சி.இலக்குவன்
c) வ.சுப. மாணிக்கம்
d) மறை மலையடிகள்

7) எல்லோரும் இந்நாட்டு அரசர் எனும் நூலை எழுதியவர் யார்?

a) சி. இலக்குவனார்
b) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
c) உவே. சாமி நாத ஐயர்
d) சு. துரை சாமிப் பிள்ளை

8) இலக்கண செம்மல், செந்தமிழ் மாமணி என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?

a) மீனாட்சி சுந்தரனார்
b) சுவாமி நாத தேசிகள்
c) வீரமாமுனிவர்
d) சி. இலக்குவனார்

9) நினைவு மஞ்சரி என்ற உரை நடை நூலின் ஆசிரியர் யார்?

a) மு. சண்முகனார்
b) உ.வே. சாமிநாத ஐயர்
c) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
d) வ.சுப. மாணிக்கம்

10) உ.வே. சாமி நாத ஐயருக்கு இசை கற்பித்த ஆசிரியர் யார்?

a) சோமசுந்தர பாரதியார்
b) மதுரை சுப்பிரதீபக் கவிராயர்
c) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
d) இராமானுஜ கவிராயர்