தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார் (PQ)

1) அறிவு அற்றம் காக்கும் கருவி என்றவர்

a) ஔவையார்
b) வள்ளுவர்
c) கம்பர்
d) அகத்தியர்

2) தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை என்று பாராட்டப்பட்டவர் யார்?

a) பாரதியார்
b) மறைமலையடிகள்
c) திரு.வி. கலியாணசுந்தரனார்
d) பாரதிதாசன்

3) மணமூட்டி உணவு விருப்பத்தை உண்டாக்க வல்லது எது?

a) மிளகு
b) கொததுமல்லி
c) சீரகம்
d) கறிவேப்பிலை

4) பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு இக்கூற்றுக்கு உரியவர்

a) தமிழ் தென்றல் திரு.வி.க
b) பாவேந்தர் பாராதிதாசன்
c) தேசியக்கவி பாரதியார்
d) தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்க தேவர்

5) தமிழ் நாட்டுத் தாகூர் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்

a) சுரதா
b) ந.பிச்சமூர்த்தி
c) பாரதிதாசன்
d) வாணிதாசன்

6) உலகம் என்ற தமிழ்ச்சொல் ———— என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது

a) உலா
b) உலகு
c) உளது
d) உலவு

7) மண்ணியல் சிறுதேர் என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்

a) சுந்தரம் பிள்ளை
b) பம்மல் சம்பந்த முதலியார்
c) சங்கராஸ் சுவாமிகள்
d) மு.கதிரேச செட்டியார்

8) ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி எந்த ஆண்டைச் சேர்ந்தது

a) கி.பி.500
b) கி.மு.300
c) கி.மு.500
d) கி.மு.500

9) இராமாமிர்த அம்மையார் வீட்டின் முன் எழுதப்பட்டிருந்த சொற்றொடர்

a) கதர் அணிந்தவர் உள்ளே வரவும்
b) விடுதலை விடுதலை
c) தேவதாசி முறை ஒழிக
d) சுயமரியாதை திருமணம் வாழ்க

10) ஓர் அனுவினைச் சதக்கூறிட்ட கோணினும் உளன் என்ற கம்பரின் பாடலடிகள் தெரிவிப்பது

a) அணுவை நூறு பாகங்களாக பிரிக்கலாம்.
b) அணுவைப் பிளக்க முடியும்
c) அணுவைப் பிளக்க முடியாது
d) அணுவைப் பத்துப் பாகங்களாகப்பிரிக்கலாம்