கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் (PQ)

1) இராம நாடகம் எந்த வகையைச் சேர்ந்தது?

a) ஓரங்க நாடகம்
b) இன்பவியல் நாடகம்
c) வரலாற்று நாடகம்
d) கீர்த்தனை நாடகம்

2) மேடைப் பேச்சில் கருத்தை விளக்க கருவியாக அமைவது எது?

a) எடுத்தல்
b) கருத்துக்கள்
c) மொழி
d) உணர்த்தும் திறன்

3) சுகண விலா சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார்?

a) பரிதிமாற் கலைஞர்
b) சங்கரதாஸ் சுவாமிகள்
c) டி.கே. எஸ். சகோதரர்கள்
d) பம்மல் சம்பந்த முதலியார்

4) மேடைப் பேச்சினை எவ்வாறு முடித்தல் வேண்டும்?

a) பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல்
b) பேச்சின் சுருக்கத்தை கூறி முடித்தல்
c) உணர்ச்சியை தூண்டும் முறையில் முடித்தல்
d) மேலே உள்ள அனைத்தும்

5) மேடைப் பேச்சில் தொடக்க உரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை எது

a) உணர்த்தும் திறன்
b) எடுத்தல்
c) முடிதல்
d) தொடுத்தல்

6) ஒரு மொழிப் படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறை எது?

a) திரைப்படக் காட்சிப் பதிவு
b) ஒலிப் பதிவு
c) மொழி மாற்றம்
d) பாடல் பதிவு

7) நாடக மேத்தும் நாடகக் கணிகை என்று குறிப்பிடப்பட்டவர் யார்?

a) தேவந்தி
b) மாதவி
c) வசந்த மாலை
d) சித்ராங்கி

8) பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை எந்த ஆண்டு வடிமைத்தார்?

a) கி.பி 1900
b) கி.பி 1898
c) கி.பி 1894
d) கி.பி 1901

9) முதன் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றி பெற்றவர் யார்?

a) பிரான்சிஸ் சென்கின்சு
b) எட்வர்டு மைபிரிசு
c) ஈஸ்ட்மன்
d) எடிசன்

10) கோமல் சுவாமி நாதன் அவர்களின் முதல் நாடகம் எது?

a) பாலூட்டி வளர்த்த கிளி
b) புதிய பாதை
c) தண்ணீர் தண்ணீர்
d) பெருமாளே சாட்சி