தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல் (PQ)

1) எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?

a) மங்கையர்க்கரசியின் காதல்
b) சிறகுகள் முறியும்
c) ஒரு பிடி சோறு
d) மலரும் மணமும்

2) சுதந்திர தாகம் நூலின் ஆசிரியர் யார்?

a) தி. ஜானகி ராமன்
b) சி.சு. செல்லப்பா
c) இராஜம் கிருஷ்ணன்
d) ந பிச்சமூர்த்தி

3) தமிழின் முதல் சிறுகதையான குளத்தங்கரை அரச மரம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?

a) வீரமாமுனிவர்
b) புலமைப் பித்தன்
c) புதுமைப் பித்தன்
d) வ.வே.சு. ஐயர்

4) திரிசங்கு சொர்க்கம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?

a) கு.ப. ராஜ கோபாலன்
b) கி. இராஜ நாராயணன்
c) ந. பிச்ச மூர்த்தி
d) ஜெய காந்தன்

5) தூரத்து ஒளி – நூலின் ஆசிரியர் யார்?

a) நா. காமராசன்
b) ஓவியர் ராம்கி
c) கிருபானந்த வாரியர்
d) க.கௌ.முத்தழகர்

6) நா. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது ?

a) திறந்த ஜன்னல்
b) ஸயன்ஸூசுக்கு பலி
c) அகல்யை
d) இரண்டு உலகம்

7) குருதிப் புனல் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?

a) மு. வரதராசனார்
b) இந்திரா பார்த்த சாரதி
c) தி. ஜானகி ராமன்
d) கி. இராஜ நாராயணன்

8) கல்கியின் மறைவிற்குப் பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?

a) அமரதாரா
b) தியாக பூமி
c) மகுடபதி
d) கள்வனின் காதலி

9) வீணை பவாணி என்ற சிறுகதையை எழுதியவர் யார்?

a) கு.ப. ராஜ கோபாலன்
b) கல்கி
c) ஜெய காந்தன்
d) ந. பிச்ச மூர்த்தி

10) தமிழ் மொழியில் முதன் முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?

a) நரசிம்மலு நாயுடு
b) ஏ.கே. செட்டியார்
c) பகீரதன்
d) மணியன்