நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள் (PQ)

1) புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம் எது?

a) காவடியாட்டம்
b) மயிலாட்டம்
c) ஒயிலாட்டம்
d) பொய்க்கால் குதிரையாட்டம்

2) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது ?

a) ஒயிலாட்டம்
b) கரகாட்டம்
c) காவடியாட்டம்
d) புலி ஆட்டம்

3) தமிழ் இலக்கியங்களில் பாவைக் குறித்த செய்திகள் காணப்படும் கால எல்லை ———— ஆகும்.

a) ங்ககாலம், பதினைந்தாம் நூற்றாண்டு
b) சங்ககாலம், பதினெட்டாம் நூற்றாண்டு
c) சங்கம் மருவிய காலம், பதினேழாம் நூற்றாண்டு
d) காப்பியக்காலம், பதினாறாம் நூற்றாண்டு

4) தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் யார்?

a) அ.கி.பரந்தாமனார்
b) ந.முத்துசாமி
c) வானமாமலை
d) பேரா. லூர்து

5) தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை ?

a) சேவையாட்டம்
b) கரகாட்டம்
c) மயிலாட்டம்
d) தேவராட்டம்

6) ———— குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது?

a) யாப்பருங்கலம்
b) அகத்தியம்
c) தொல்காப்பியம்
d) நன்னூல்

7) இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப்படுவது ஆட்டம் ?

a) காவடியாட்டம்
b) கரகாட்டம்
c) ஒயிலாட்டம்
d) மயிலாட்டம்

8) அர்ச்சுனன் தபசு எனப்படுவது?

a) அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது
b) பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
c) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
d) அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது

9) நீரற வறியாக் கரகத்து என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் ————

a) புறநானூறு
b) நற்றிணை
c) அகநானூறு
d) கலித்தொகை

10) தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற ஆட்டம் ?

a) ஒயிலாட்டம்
b) மயிலாட்டம்
c) காவடியாட்டம்
d) சேவையாட்டம்