சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல் (PQ)

1) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) சென்றார் கபிலர் மகளிரை அழைத்து பாரி.
b) சென்றார் பாரி கபிலர் மகளிரை அழைத்து.
c) பாரி கபிலர் மகளிரை அழைத்து சென்றார்.
d) கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்.

2) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்
b) வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிறக்க
c) சிந்தனை மொழியில் தமிழ் சிறக்க வேண்டும்
d) மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை

3) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) இயல்பாகவே தமிழ்ப் பற்றாளர் சுரதா
b) தமிழ்ப் பற்றாளர் இயல்பாகவே சுரதா
c) சுரதா இயல்பாகவே தமிழ்ப் பற்றாளர்
d) சுரதாதமிழ்ப் பற்றாளர் இயல்பாகவே

4) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) ஈர்க்கப்பட்டனர் ஆத்மா சக்தியால் மக்கள் காந்தியடிகளின்
b) ஆத்மா சக்தியால் காந்தியடிகளின் மக்கள் ஈர்க்கப்பட்டனர்
c) காந்தியடிகளின் ஈர்க்கப்பட்டனர் ஆத்மா சக்தியால் மக்கள்
d) காந்தியடிகளின் ஆத்மா சக்தியால் மக்கள் ஈர்க்கப்பட்டனர்

5) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள்
b) மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் கொடிகள் செடி
c) மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள்
d) மழை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கிய காரணிகள்

6) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்
b) போக வேண்டும் வழக்கம் கண் மூடி. மண் மூடி
c) வழக்கம் கண் மூடி போக வேண்டும் மண் மூடி
d) மணி மூடி வழக்கம் கண் மூடி போக வேண்டும்

7) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர்
b) பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார்
c) கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்
d) பாடியவர் செயங்கொண்டார் கலிங்கத்துப் பாணியை

8) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) மோகன் பள்ளிக்குச் காலையில் சென்றான் எழுந்தவுடன்
b) எழுந்தவுடன் சென்றான் மோகள் பள்ளிக்குச் காலையில்
c) சென்றான் எழுந்தவுடன் மோகன் பள்ளிக்குச் காலையில்
d) மோகள் காலையில் எழுந்தவுடன் பள்ளிக்குச் சென்றான்

9) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) சோழர், பாண்டியர், சேரர் – மூவேந்தர்
b) சேரர், சோழர் பாண்டியர் – மூவேந்தர்
c) சோழர், சேரர், பாண்டியர் – மூவேந்தர்
d) பாண்டியர், சோழர், சேரர் – மூவேந்தர்

10) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்:

a) கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர்.
b) பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார்.
c) கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்
d) பாடியவர் செயங்கொண்டார் கலிங்கப்பரணியை