சிலப்பதிகாரம் – மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் (PQ)

1) உதயணகுமார காவியம் எத்தனை காண்டங்களை கொண்டுள்ளது.

a) 4
b) 6
c) 8
d) 5

2) போருக்கு காரணம் பொறாமை எனக் குறிப்பிடும் நூல் எது.

a) யசோதர காவியம்
b) உதயணகுமார காவியம்
c) குண்டலகேசி
d) சூளாமணி

3) மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் எது?

a) மணிமேகலை
b) வளையாபதி
c) குண்டலகேசி
d) சிலப்பதிகாரம்

4) இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

a) சோழ நாடு
b) சேர நாடு
c) பாண்டிய நாடு
d) பல்லவ நாடு

5) மணிமேகலையின் ஆசிரியர் பெயர் என்ன?

a) சீத்தலைச் சாத்தனார்
b) திருத்தக்க தேவர்
c) இளங்கோவடிகள்
d) நாதகுத்தனார்

6) தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூற் புலவன் என்று சாத்தனாரைப் போற்றியவர் யார்?

a) இளங்கோவடிகள்
b) திருத்தக்க தேவர்
c) வீரமாமுனிவர்
d) திரு.வி.கா

7) மணிமேகலை யாரிடம் அறிவுரை பெற்றாள்?

a) சித்திராபதி
b) அறவண அடிகள் (பௌத்த துறவி)
c) காயசண்டிகை
d) தீவதிலகை

8) மணிமேகலை முதலில் பசியை நீக்கியது யாருக்கு?

a) சித்திராபதி
b) தீவதிலகை
c) சுதமதி
d) காயசண்டிகை

9) சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்தம் காண்டங்கள் எத்தனை?

a) மூன்று
b) ஐந்து
c) ஒன்பது
d) ஏழு

10) மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் யார்?

a) சித்திரை
b) ஆதிரை
c) தீவதிலகை
d) காயசண்டிகை