பெரியபுராணம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், திருவிளையாடற்புராணம் (PQ)

1) சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களை உடையது?

a) 3
b) 9
c) 6
d) 5

2) பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவி வலவ’ என யார் யாரைப் போற்றியது?

a) மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சேக்கிழாரை
b) மீனாட்சி சுந்தரம்பிள்ளை, இளங்கோவடிகளை
c) மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வீரமாமுனிவரை
d) மீனாட்சி சுந்தரம்பிள்ளை, மாணிக்கவாசகரை

3) எந்த நூலை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார் ?

a) திருத்தொண்டத் தொகை
b) சீறாப்புராணம்
c) நாலாயிரதிவ்வியப்பிரபந்தம்
d) தேம்பாவணி

4) சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பெரியபுராணம் எத்தனாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

a) எட்டாம் திருமுறை
b) பன்னிரண்டாம் திருமுறை
c) ஐந்தாம் திருமுறை
d) எட்டாம் திருமுறை

5) நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியவர்கள் யார்?

a) ஆழ்வார்கள்
b) நாதமுனிகள்
c) சமயக்குரவர்கள்
d) சான்றோர்கள்

6) இராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆழ்வார் யார்?

a) திருமங்கை ஆழ்வார்
b) குலசேகர ஆழ்வார்
c) பொய்கை ஆழ்வார்
d) பூதத்தாழ்வார்

7) திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?

a) சமண முனிவர்
b) பரஞ்சோதி முனிவர்
c) இடைக்காடனார்
d) அகத்தியர் முனிவர்

8) அரண்மனையின் முரசுக் கட்டிலில் தூங்கியவர் மற்றும் கவரி வீசிய மன்னர்

a) மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
b) இடைக்காடனார், குலேச பாண்டியன்
c) கபிலர், பாரி
d) பரணர், பேகன்

9) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?

a) இடைக்காடனார்
b) பரஞ்சோதி முனிவர்
c) மோசிகீரனார்
d) கபிலர்

10) கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர் யார்?

a) ஆபிரகாம்
b) பேதுரு
c) திருமுழுக்கு யோவான்
d) சூசை