சிற்றிலக்கியங்கள் : திருக்குற்றாலக்குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம் (PQ)

1) செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?

a) இரண்டு
b) ஐந்து
c) நான்கு
d) ஒன்று

2) காவடிச் ‘சிந்துக்குத் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

a) முருகன்
b) பாரதியார்
c) அண்ணாமலையார்
d) பாரதிதாசன்

3) முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் எது?

a) திருமலை முருகன் பள்ளு
b) காவடிச் சிந்து
c) திருச்சாழல்
d) குற்றாலக் குறவஞ்சி

4) சிங்கிக்குச் சிலம்பைப் பரிசளித்த நாடு எது?

a) கோலத்து நாடு
b) சேலத்து நாடு
c) கண்டிதேசம்
d) பாண்டி நாடு

5) குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?

a) வைத்தியநாத முருகன்
b) சுவாமி மலை முருகன்
c) திருச்செந்தூர் முருகன்
d) திருக்கழுக்குன்ற முருகன்

6) தூது ———— வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

a) 96
b) 106
c) 76
d) 86

7) தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் எது?

a) காசிக் கலம்பகம்
b) நந்திக் கலம்பகம்
c) திருக்காவலூர் கலம்பகம்
d) கச்சிக்கலம்பகம்

8) விக்ரமசோழன் உலா என்னும் நூலை இயற்றியவர் யார்?

a) ஒட்டக்கூத்தர்
b) தொல்காப்பியர்
c) அண்ணாமலையார்
d) குமரகுருபரர்

9) கொல் யானை மேலிருந்து இத்தொடரில் கொல்யானை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

a) பண்புத்தொகை
b) உருவகம்
c) வினைத்தொகை
d) உரிச்சொற்றொடர்

10) தமிழ்விடு தூது நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?

a) பெருஞ்சேரல் இரும்பொறை
b) அடியார்க்கு நல்லார்
c) ஆறுமுகநாவலர்
d) உ.வே.சாமிநாதர்