மனோன்மணியம், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு (PQ)

1) கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?

a) மூன்று
b) இரண்டு
c) ஐந்து
d) நான்கு

2) முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?

a) பத்துப்பாட்டு
b) எட்டுத்தொகை
c) தனிப்பாடல் திரட்டு
d) சிற்றிலக்கியங்கள்

3) பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதம், எத்தனை சருக்கத்தையும், பாடலையும் கொண்ட குறுங்காப்பியம் ஆகும்?

a) 10 சருக்கம், 214 பாடல்
b) 5 சருக்கம், 412 பாடல்
c) 20 சருக்கம், 241 பாடல்
d) 15 சருக்கம், 142 பாடல்.

4) தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

a) பதினான்கு
b) பத்து
c) பன்னிரண்டு
d) பதினாறு

5) காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன?

a) துரைராசு
b) வாணிதான்
c) வரதன்
d) ராஜகோபாலன்

6) சிலேடைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் யார்?

a) காளமேகப்புலவர்
b) ராஜகோபாலன்
c) துரைராசு
d) வாணிதான்

7) பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் பாரதியார் வடித்துத் தந்த காப்பியம் எது?

a) கண்ணன் பாட்டு
b) குயில் பாட்டு.
c) ஞானரதம்
d) பாஞ்சாலி சபதம்.

8) பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிகை எது?

a) சக்கரவர்த்தினி
b) சுதேசமித்திரன்
c) தென்றல்
d) இந்தியா

9) நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல் – என்று கூறியவர் யார்?

a) பாரதியார்
b) கவிமணி
c) சுரதா
d) முடியரசன்

10) மணிமேகலையின் தோழி யாரி?

a) மாதரி
b) தீவதிலகை
c) வீணாபதி
d) சுதமதி