உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் (PQ)

1) நோய்க்கு முதல் காரணம் எது?

a) உப்பு
b) மருந்து
c) உணவு
d) சக்கரை

2) உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் திருக்குறளில் எந்த அதிகாரத்தில் தெளிவாக கூறியுள்ளார்?

a) பண்புடைமை
b) அன்புடைமை
c) நட்பு
d) மருந்து

3) காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத்தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப்போவேனே என்று பாடியவர்?

a) சுரதா
b) கவிமணி
c) பாரதியார்
d) பாரதிதாசன்

4) உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்த உணவு?

a) இவையெதுவும் இல்லை
b) ஆரோக்கிய உணவு
c) சமச்சீர் உணவு
d) அனைத்தும் சரி

5) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறும் நூல்கள் எவை?

a) நற்றிணை
b) புறநாநூறு, மணிமேகலை
c) அகநானுறு
d) குறுந்தொகை

6) கண் பார்வையை தெளிவாக்கவும், நரையை போக்கவும் உதவும் மூலிகை எது?

a) கரிசலாங்கண்ணி
b) சீரகம்
c) கறிவேப்பிலை
d) மிளகு

7) மீதூண் விரும்பேல் என்று கூறியவர் யார்?

a) திருவள்ளுவர்
b) ஒளவையார்
c) திருமூலர்
d) பாரதியார்

8) உணவு உண்ணும்போது இடையில் செய்யக் கூடாதது எது?

a) நீர் குடிக்கக் கூடாது
b) இனிப்பு உன்ன கூடாது
c) இனிப்பு உன்ன கூடாது , நீர் குடிக்கக் கூடாது
d) இவையெதுவும் இல்லை

9) உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் இது யாருடையக் கூற்று?

a) வள்ளுவர்
b) திருமூலர்க்கூற்று
c) ஒளவையார்
d) கவிமணி

10) நீரின்றமையாது உலகு எனக் கூறியவர்?

a) திருமூலர்க்கூற்று
b) வள்ளுவர்
c) ஒளவையார்
d) கவிமணி